புதிய சுய அறிவிப்புப் படிவம் (AUTODICHIARAZIONE), உள்துறை அமைச்சகத்தின் புதிய படிவம்.
இன்று மார்ச் 17 அன்று உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட வெளியே செல்பவர்களுக்கான புதிய படிவம், ஒரு முக்கியமான கூடுதல் பகுதியை…
செய்திகள்
இன்று மார்ச் 17 அன்று உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட வெளியே செல்பவர்களுக்கான புதிய படிவம், ஒரு முக்கியமான கூடுதல் பகுதியை…
அவசரகால நெறிமுறைகள் வெற்றிபெற்றால் தொற்றுதலின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிமுறைகளின் கடைபிடித்தலை இப்பொழுது நிறுத்தி விட்டால் நிலைமை இன்னும்…
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் மக்கள் அத்தியாவசியம் இன்றிப் பிரவேசிப்பதற்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வொன் டெர்…
கொரோனாவைரசினால் உலகளவில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக உள்ளது. இதுவரை, மொத்தமாக 173.320 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உலக…
இத்தாலியின் 62% மக்கள் அவசரகால நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் . மறு பக்கம் இந்த நெறிமுறைகளை மதிக்காத மக்களும் உண்டு. இது…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 16-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 27.980. நேற்றிலிருந்து 3.233 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 24.747. நேற்றிலிருந்து 3.590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்….
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 21.157. நேற்றிலிருந்து 3.497 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்….
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati)…
“Lombardia, Veneto மற்றும் Emilia-Romagna வில் இருக்கும் நிலைமை இத்தாலி முழுவதிலும் இடம்பெறலாம் என்று ஒரு ஆபத்து இருக்கின்றது. இந்த…