சுகாதார பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும்…
செய்திகள்
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 86.498. நேற்றிலிருந்து 5.959 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7.4%). இவற்றில்:…
25/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.
புதிய இணைப்பு: Piemonte மாநிலத்தின் விபரங்கள் பிந்திவந்துள்ளதால் நேற்று 18:00 மணிக்கு சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எண்ணிக்கை மாறுகின்றது. உயிரிழந்தவர்களின்…
நச்சுயிரியல் வல்லுநர் Fabrizio Pregliasco, ஊட்டச்சத்து நிபுணர் Marcello Ticca, Consumatori.it இன் தலைவர் Massimiliano Dona மற்றும் இத்தாலிய…
மருத்துவர்களின் உயிரிழப்புக்கள் கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று இத்தாலி தேசிய மருத்துவ கூட்டமைப்பு (Federazione nazionale…
சீனாவில் Wuhan தலைநகரமாகக் கொண்ட Hubei மாகாணம் மூடப்பட்டதுடன் மனித வரலாற்றில் முதல் முறையாக அதிக நாட்களுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 25-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 74.386. நேற்றிலிருந்து 5.210 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7,5%)….
மூன்றாவது நாளாக தொடர்ந்து புதிய தொற்றுதலின் எண்ணிக்கை குறைவதை காணுகிறோம். அந்த எண்ணிக்கை குறைந்து போனாலும் பரவுதல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை….
இக் கடுமையான நாட்களில்,காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருக்கும் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். இப்படியான தருணங்களில்…