செய்திகள்

செய்திகள்

24.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176. நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+8,2%)….

மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!

முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…

23.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 63.927. நேற்றிலிருந்து 4.789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு…

அரசாங்க ஊடரங்குச் சட்டங்களுக்கு மேலாக மாநில ஆளுநர்களின் இறுக்கமான நெறிமுறைகள்.

பிரதம அமைச்சர் Giuseppe Conte அறிவித்த புதிய நெறிமுறைகளுக்கு மேலாக சில மாநிலங்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொண்டு…

22.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 59.138. நேற்றிலிருந்து 5.560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

கொரோனா வைரசு – உங்கள் கேள்விகளுக்கு நோர்வே (Norvegia) தமிழ் வைத்தியர்களது ஆலோசனை.

தமிழ் முரசம் காற்றலையில் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் நேரலை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். கொரோனா வைரசு சார்ந்த கேள்விகள் இருந்தால்…

இத்தாலி தபால் நிலையங்களின் ஓய்வூதியங்களை (Pensioni) சார்ந்து புதிய நடவடிக்கைகள்

கொரோனா வைரசு அவசரநிலையை எதிர்கொள்வதற்கும் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இத்தாலி தபால் நிலையங்கள் (Poste italiane) புதிய நடவடிக்கைகளை…

21.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 53.578 நேற்றிலிருந்து 6.557 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

ஏன் இத்தாலியில் இவ்வளவு உயிரிழப்புக்கள்?

சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….

உங்கள் கவனத்திற்கு