இத்தாலி போலோனியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 17/05/2026 இன்று, இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் அடையாளம் காப்போம் சிறப்பு கருத்தூட்டலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

About The Author

உங்கள் கவனத்திற்கு