ஏன் இத்தாலியில் இவ்வளவு உயிரிழப்புக்கள்?
சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….
சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 47.021. நேற்றிலிருந்து 5.986 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
மருந்துச் சீட்டுகளைப் பெற நீங்கள் இனி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை, மருந்துச் சீட்டின் எண்னை (numero di ricetta…
மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதியாண்டுத் தேர்வுகள் எப்படி அமையும். அவசரகால நெறிமுறை அடிப்படையில் 3 ஏப்ரல் வரை பள்ளிகள், கடைகள்…
தற்போது கொரோனவைரசு தொற்றினால் இத்தாலி முழுவதும் அவசரகால நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் ஒரு அசாதாரண நிலமைக்குள் தள்ளப்பட்டும்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி நேற்றிலிருந்து 427 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் (+10,3%). மொத்தமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 41,035. நேற்றிலிருந்து 5,322 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
Covid -19ஆல் பாதிக்கப்பட்டு, ரோமில் உள்ள “Spallanzani” மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதல் இரண்டு சீன நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713. நேற்றிலிருந்து 4.207 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
பரிசோதிக்கப்பட்ட முதல் 19 கர்ப்பிணிப் பெண்களிலோ, அல்லது COVID-19 ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் கொரோனா வைரசு தாக்கத்திற்க்குரிய அறிகுறிகள் உடைய, தாய்மார்கள்…