அதிகூடிய உயிரிழப்புக்கள் மற்றும் மனிதப் புதைகுழி. அமெரிக்காவை முடக்கிய கொரோனாவைரசு.
அமெரிக்காவில், அனைத்து 50 மாநிலங்களிலும், கொரோனாவைரசு காரணமாக பேராபத்தான நிலைமை உள்ளதாக அந் நாட்டு அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.தற்போது…
அமெரிக்காவில், அனைத்து 50 மாநிலங்களிலும், கொரோனாவைரசு காரணமாக பேராபத்தான நிலைமை உள்ளதாக அந் நாட்டு அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.தற்போது…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 156.636. நேற்றிலிருந்து 4.092 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…
வெள்ளிக்கிழமை 10 ஏப்ரல், பிரதமர் Giuseppe Conte மே 3ம் திகதி வரை அவசரகால நெறிமுறைகள் நீடிக்கப்படும் என்று இத்தாலி…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 152.271. நேற்றிலிருந்து 4.694 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,2%). இவற்றில்:…
கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.நேற்று…
நேற்று மாலையில், பத்திரிகையாளரின் சந்திப்பின் பொழுது, இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் புதிய ஆணை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட நெறிமுறைகள் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன…
கொரோனாவைரசால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. Venezia வில் குடும்ப வைத்தியராக பணியாற்றும் மருத்துவர் ஒருவரே 100 வதாக…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 147.577. நேற்றிலிருந்து 3.951 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். கொரோனாவைரசால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு 1 லட்சக் கோடி யூரோக்கள் (1000 miliardi euro)…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 09-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 143.626. நேற்றிலிருந்து 4.204 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,0%). இவற்றில்:…