தமிழ் தகவல் மையம்

தமிழ் தகவல் மையம்

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025, 27.11.2025…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 ஜெனோவா இத்தாலி

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,சாதாரண மரண நிகழ்வு அல்ல,எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே…

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் 2025

இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் வழமைபோன்று அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள திலீபன் தமிழ்ச்சோலைகளில் இடம்பெற்றது…

இத்தாலி ரெச்சியோ எமிலியா நகரில் நடைபெற்ற ஆசிரியர் செயலமர்வு 2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரதேச திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, ஞாயிற்றுக்கிழமை 02/11/2025 அன்று…

அறிவாடல் 2025

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 26/10/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழியில் அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட அறிவாடல் இறுதிப் போட்டியில்…

இத்தாலி ஜெனோவாவில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு…

இத்தாலி போலோனியா பிரதேசத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது நினைவு வணக்க நிகழ்வு.

“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு…

உங்கள் கவனத்திற்கு