முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

இத்தாலி பாடசாலைகளில் தமிழின அழிப்பு தொடர்பான கருத்தூட்டல்

வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் 13/05/2025 அன்று காலை ஒன்பது மணிமுதல் பகல் ஒரு மணிவரை இத்தாலி Triveroவில் உள்ள பாடசாலைகளில்…

வலி சுமந்த மே மாதத்தில் தமிழ் தேசியத்தை சிதைக்கும் களியாட்டங்கள் விழி தமிழா!

அனைவருக்கும் வணக்கம்.இத்தாலியில் சமீபகாலமாக எமது வருங்கால சந்ததியின் தேசிய உணர்வை சிதைக்கும் வகையிலும் ,சமூகச்சீர்கேடுகளை உருவாக்கும் நோக்கிலும் திட்டமிட்டு சில…

தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 இத்தாலி

தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாளான 2009 மே 18 நடந்து 16 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து சிங்கள இனவாத…

இத்தாலி நாட்டின் 80வது சுதந்திர தின நிகழ்வில் தமிழின அழிப்பிற்கான நீதி கோரல்

இத்தாலி சுதந்திர தினமடைந்து 80வது ஆண்டு. சுதந்திர நாள் நிகழ்வுகள் இத்தாலியில் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன அதே…

தங்கள் 5×1000 ஐ இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்குங்கள்

அனைவருக்கும் வணக்கம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலி மண்ணில் தாய்மொழியாம் தமிழ்மொழியையும், தமிழர் பண்பாட்டையும் , தமிழர் அடையாளத்தையும்…

இத்தாலி பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையில் இடம்பெற்ற தாய் மொழி தினம்2025

தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. தாய் மொழி தினம் வருடா வருடம் மாசி மாதம் 21ம்…

இத்தாலி றெயியோ எமிலியா RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக இத்தாலிறெயியோ எமிலியா (Reggio Emilia)RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் செல்வபுரம் ,பாண்டியன்குளம், புளியன்குளம் ,நொச்சிமோட்டை, கனகராயன்குளம் ,மாங்குளம்…

அனைத்துலகத் தமிழ்மொழி அரையாண்டுத்தேர்வு2025 – இத்தாலி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டு எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (25.01.2025) அன்று இத்தாலி தமிழ்க்…

உங்கள் கவனத்திற்கு