அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு -இத்தாலி பலெர்மோ

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை போராடிய வீரமறவர்களுக்கு அனைத்துலக ரீதியில் 31.05.2026 அன்று நடைபெறும் வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.
