இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை 18.30 மணிக்கு, பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது.

இவ்வணக்க நிகழ்வானது “தேசத்தின் குரல்”கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் இடம்பெற்றது .அவரின் தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்புகளை மீள்நினைவுபடுத்தி, உறுதிமொழி எடுக்கப்பட்டு, இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

About The Author

உங்கள் கவனத்திற்கு